தங்கம்
போன்று தங்க பஸ்பமும் முக்கியமானது. இது மருத்துவ குணம் கொண்டது. அதுபோல்,
தெய்வமாக வழிபடும் பசுவின் சாணத்தை விட சாணத்தின் பஸ்பமான விபூதிக்கு அதிக
சக்தி நிறைந்தது.
மற்றவர்களுக்கு தானம் செய்யும் முன் நெற்றியில் விபூதியை பூசி கொண்டு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பிறருக்கு கொடுக்கும் தானத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
விபூதியை அதிகாலையிலோ அல்லது மாலை விளக்கு வைக்கும் நேரத்திலோ நம் வீட்டில் இருந்து விபூதியை வெளியாட்டுகளுக்கு கொடுக்கக் கூடாது. அப்படி செய்தால் ஸ்ரீமகாலஷ்மியை நம் வீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு சமமானது என்கிறது சாஸ்திரம்.
“விபூதியை அணிந்து கொண்டால் ஸ்ரீருத்திரனின் ஆசியால் சகல காரியங்களும் தடையில்லாமல் நடக்கும்“ என்று தர்மருக்கு பீஷ்மர் விபூதியின் மகிமையை பற்றி கூறினார்.
விபூதியை எந்த விரலால் தொடக்கூடாது.?
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட்கள் நாசம்.
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டுவிரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரலாலும் – கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
“மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே“
நிரஞ்சனா
© http://bhakthiplanet.com/
http://greensite.in/
http://manamakkalmalai.com/
மற்றவர்களுக்கு தானம் செய்யும் முன் நெற்றியில் விபூதியை பூசி கொண்டு தானம் செய்ய வேண்டும். அப்படி செய்தால் பிறருக்கு கொடுக்கும் தானத்திற்கு நல்ல பலன் கிடைக்கும்.
விபூதியை அதிகாலையிலோ அல்லது மாலை விளக்கு வைக்கும் நேரத்திலோ நம் வீட்டில் இருந்து விபூதியை வெளியாட்டுகளுக்கு கொடுக்கக் கூடாது. அப்படி செய்தால் ஸ்ரீமகாலஷ்மியை நம் வீட்டில் இருந்து அடுத்தவர் வீட்டுக்கு தாரை வார்த்து கொடுப்பதற்கு சமமானது என்கிறது சாஸ்திரம்.
“விபூதியை அணிந்து கொண்டால் ஸ்ரீருத்திரனின் ஆசியால் சகல காரியங்களும் தடையில்லாமல் நடக்கும்“ என்று தர்மருக்கு பீஷ்மர் விபூதியின் மகிமையை பற்றி கூறினார்.
விபூதியை எந்த விரலால் தொடக்கூடாது.?
கட்டை விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் தீராத வியாதி வரும்.
ஆள் காட்டி விரலால் விபூதியை தொட்டு அணிந்தால் – பொருட்கள் நாசம்.
நடுவிரலால் விபூதியை தொட்டு இட்டுக் கொண்டால் அணிந்தால் நிம்மதியின்மை.
மோதிர விரலால் விபூதியை தொட்டுக்கொண்டு அணிந்தால் மகிழ்ச்சியான வாழ்க்கை.
சுண்டுவிரலால் விபூதியை தொட்டு அணிந்தால் கிரகதோஷம் எற்படும்.
மோதிர விரலாலும் – கட்டை விரலாலும் சேர்த்து விபூதியை எடுத்து மோதிர விரலால் விபூதியை இட்டுக் கொணடால் உலகமே வசப்படம். எடுக்கும் முயற்சி வெற்றி பெரும்.
“மந்திரம் ஆவது நீறு வானவர் மேலது நீறு
சுந்தரம் ஆவது நீறு துதிக்கப் படுவது நீறு
வேதத்தில் உள்ளது நீறு வெந்துயர் தீர்ப்பது நீறு
காண இனியது நீறு கவினைத் தருவது நீறு
தேசம் புகழ்வது நீறு திரு ஆலவாயான் திருநீறே“
நிரஞ்சனா
© http://bhakthiplanet.com/
http://greensite.in/
http://manamakkalmalai.com/

No comments:
Post a Comment